sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டையில் அடிக்கடி குழாய் உடைப்பால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல்

/

அருப்புக்கோட்டையில் அடிக்கடி குழாய் உடைப்பால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல்

அருப்புக்கோட்டையில் அடிக்கடி குழாய் உடைப்பால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல்

அருப்புக்கோட்டையில் அடிக்கடி குழாய் உடைப்பால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல்


ADDED : செப் 21, 2024 05:05 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வைகை தாமிரபரணி, புதிய தாமிரபரணி திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 3 நாட்களுக்கு 1 முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

புதிய தாமிரபரணி திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், நகரின் பல பகுதிகளில் குடிநீர் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வாறுகாலின் அருகே செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் கலக்க வாய்ப்பு உள்ளது. பூக்கடை பஜார், எஸ்.பி.கே., பள்ளி ரோடு பகுதிகளில் வாறுகால் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணி நடக்கிறது. நகரில் பகிர்மான குழாய்களில் ஏற்படும் உடைப்பை முற்றிலும் சரி செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us