ADDED : பிப் 22, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
கிரீன் நிர்வாக இயக்குனர் குழந்தை வேல் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியமாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் கொடியசைத்து விழிப்புணர்வு கலைப்பயணத்தை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.