ADDED : மார் 20, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழியில் தீண்டாமையை கடைபிடிப்பது குற்றச்செயல்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிவகங்கை கலை குழுவினர் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும், தீண்டாமையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என்பது குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.