sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 15, 2024 06:19 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், பயிற்சி கலெக்டர் ஹிமான்சு மங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us