sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 19, 2024 11:58 PM

Google News

ADDED : மார் 19, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நுாறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் பொருட்டு ராஜபாளையம் மதுரை ரோட்டில் நடந்த பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கினார்.

துணை கலெக்டர் பிரேம்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதா, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசக பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை ரவுண்டானா, கலை மன்றம் வழியே ஜவகர் மைதானம் சென்றடைந்தது.






      Dinamalar
      Follow us