ADDED : மார் 20, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி ஊராம்பட்டியின் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் தலைமையாசிரியர் தனசேகரன் தலைமையில் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் முத்துராஜ் நன்றி கூறினார்.

