ADDED : ஜன 30, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகரில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.
காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு கலெக்டர் மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள்  மாணவர்கள் பங்கேற்றனர்.

