sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 13, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துாரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. எஸ்.எச்.என்., எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிபதி செல்வி இலக்கியா,சார்பு நீதிபதி முத்து மகாராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஆர்.டி.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். தாசில்தார் ராஜா மணி வாழ்த்தினார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. கையெழுத்து இயக்கம் நடந்தது.






      Dinamalar
      Follow us