sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : டிச 19, 2024 04:17 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்டம், மாவட்ட பொது சுகாதாரம், சமூகநலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்திய இளம் வயது திருணம், இளம் வயது கருவுறுதல்குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமை வகித்தார். துணை முதல்வர் பசுபதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கணேசன், கன்னிச்சேரிபுதுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரென்சி, மாவட்ட குழந்தைகள் உதவி மைய வழக்கு பணியாளர் சாரதா தேவி, சமூகநலத்துறையை சேர்ந்த ஜோஸ்மின், வளர் இளம் பெண்கள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதய சங்கரி பேசினர். இளம் வயது திருமணம் தவிர்த்தல், பெண்களை பாதுகாக்கும் சட்டம், போக்சோ குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us