sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜன 26, 2025 04:49 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் பெண்கள் மையம் சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கர சேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார்.

வழக்கறிஞர் ராஜா கலந்து கொண்டு பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், கனரா வங்கி முதன்மை மேலாளர் பிலால் ஷாஜகான் நிதி மேலாண்மை, உதவி பேராசிரியை மகேஸ்வரி போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது குறித்தும் விளக்கினர். மைய ஒருங்கிணைப்பாளர் கமலேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us