sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : ஏப் 18, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பெண்களுக்கான கருத்தரங்கு நடந்தது. கல்லுாரிச் செயலாளர் தர்மராஜன் வரவேற்றார்.

மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி பேசுகையில், மனிதர்களை விட திறன்பேசிகளால் அதிக பிரச்னைகள் ஏற்படுகின்றன. அறிவின் துணையுடன் திறன்பேசியை முறையாக பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், தோற்றம், நடத்தை, குணாதிசயம் ஆகியவை தான் ஒருவர் யார் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தும்'' என்றார். வழக்கறிஞர் ராஜா, மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயசங்கரி, மாவட்ட தொழிலாளர், திறன்மேம்பாட்டுத்துறை துணை ஆய்வாளர் மணிகண்டன் பேசினர்.






      Dinamalar
      Follow us