sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

/

பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்


ADDED : பிப் 28, 2024 06:18 AM

Google News

ADDED : பிப் 28, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய ராஜபாளையம் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, போக்சோ சட்டம் குறித்து அரசு பஸ்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்ற அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

மண்டல துணை மேலாளர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், வேர்ல்டு விஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், சமூக பணியாளர் கார்த்திகை ராஜன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us