sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெருமாள் கோயிலில் உண்டியல் திறப்பு

/

பெருமாள் கோயிலில் உண்டியல் திறப்பு

பெருமாள் கோயிலில் உண்டியல் திறப்பு

பெருமாள் கோயிலில் உண்டியல் திறப்பு


ADDED : அக் 22, 2024 04:27 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமை உற்ஸவம் முடிந்த நிலையில், இதுவரை மொத்தம் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கையாக வரப்பட்டுள்ளது.

இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் செப். 21 முதல் துவங்கி அக். 19 வரை நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு சனிக்கிழமை உற்ஸவம் முடிந்த நிலையில் மறுநாள் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. கடைசி சனி உற்ஸவம் முடிந்த நிலையில் நேற்று கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் என்னும் பணி செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் நடந்தது. இதில் ரூ. 2.85 லட்சம் காணிக்கையாக வரப்பட்டிருந்தது. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் சேர்த்து மொத்தம் ரூ. 30 லட்சம் வரை உண்டியல் காணிக்கை வந்ததாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us