ADDED : நவ 18, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : விஸ்வநத்தம் காகா காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் 50. அதேப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் அவரது தம்பிக்கும் பிரச்னை ஏற்பட்டது.
சக்திவேல் அவர்களை சமாதானம் செய்தார். ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரை அடித்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.