sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பா.ஜ., பூத் கமிட்டி கலந்தாய்வு

/

பா.ஜ., பூத் கமிட்டி கலந்தாய்வு

பா.ஜ., பூத் கமிட்டி கலந்தாய்வு

பா.ஜ., பூத் கமிட்டி கலந்தாய்வு


ADDED : ஜூலை 14, 2025 02:42 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதியில் பா.ஜ., பூத் கமிட்டியை வலிமையாக்குவதற்கான கலந்தாய்வு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.

இதில் விருதுநகர் நகராட்சி 11வது வார்டில்102வது பூத் உள்ள வாக்காளர்கள் பட்டியல் தரவுகள் குறித்து அறிக்கை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் பா.ஜ.,விற்கான ஓட்டுக்களை சேகரிக்க செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வீடுகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற ஸ்டிக்கரை ஒட்டும் பணியை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். வீட்டில் உள்ளவர் குழந்தைகளின் கல்வி குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின் சாத்துாரில்ம.தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட செய்தியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து, வழக்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். இதில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், நகரத் தலைவர் மணிராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us