sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நுாலக வார விழா

/

 நுாலக வார விழா

 நுாலக வார விழா

 நுாலக வார விழா


ADDED : நவ 17, 2025 02:04 AM

Google News

ADDED : நவ 17, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நுாலகத்தின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு தேசிய நுாலக வார விழா நடந்தது.

மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் தலைமை வகித்தார். கமிட்டி துணை தலைவர் முத்துபட்டர் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்றார். சென்னை மதராஸ் நூலக சங்க தலைவர் நித்தியானந்தம், பேராசிரியர் கோதண்டராமன், மைலாப்பூர் சாஸ்திரி நுாலக முன்னாள் நுாலகர் லலிதா, பொருளாளர் ராஜன் பாபு பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராஜாராம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பென்னிங்டன் நுாலக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us