sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருவியில் மூழ்கி சிறுவன் பலி

/

அருவியில் மூழ்கி சிறுவன் பலி

அருவியில் மூழ்கி சிறுவன் பலி

அருவியில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : நவ 19, 2024 06:20 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் கல்யாண சுந்தரனார் தெருவை சேர்ந்தவர் குருசாமி. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மகன் சக்தி மகேஸ்வரன் 16. சிவகாசியில் வசிக்கும் தாய் மாமா சரவணகுமார் திருமணத்திற்கு ராஜபாளையம் வந்திருந்தார். மேற்கு தொடர்ச்சி மலையடிவார ராக்காச்சி அம்மன் கோயில் மீன் கொத்தி பாறை அருவிக்கு மருமகனை குளிக்க சரவணகுமார் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆழமான பகுதியில் சக்தி மகேஸ்வரன் கால் வழுக்கி விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாது. எனவே உடனடியாக மீட்க முடியவில்லை. ராஜபாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் பாறையின் நடுவே ஆழத்தில் சிக்கி இருந்த மகேஸ்வரனை உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us