sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தங்கையை தாக்கிய அண்ணன்

/

தங்கையை தாக்கிய அண்ணன்

தங்கையை தாக்கிய அண்ணன்

தங்கையை தாக்கிய அண்ணன்


ADDED : ஜன 07, 2024 04:01 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாததுார்: சாத்துார் மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி ஜீவகனி, 45.

இவரது தந்தைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். இவரது அண்ணன் பனையடிபட்டி பன்னீர்செல்வம், 55. அவர் மகன்கள் ரகுபதி, 27. பாலா 25. ஆகியோர் ஜன.5 வீட்டிற்கு வந்து வீட்டை காலி செய்து தருமாறு கூறி ஜீவகனியையும் அவரது கணவர் சேகரையும் தாக்கி வீட்டை விட்டு வெளியே துரத்தி கதவை பூட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us