sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய பஸ் டிரைவர் கைது

/

 ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய பஸ் டிரைவர் கைது

 ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய பஸ் டிரைவர் கைது

 ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய பஸ் டிரைவர் கைது


ADDED : டிச 25, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம், டிச. 25--

தளவாய்புரம் அடுத்த நக்கநேரியை சேர்ந்தவர் வினோத் குமார் ராணுவ வீரர். இவரது மனைவி முனிதா 26, ராஜபாளையத்தில் டைப்ரைட்டிங் பயிற்சிக்காக மினி பஸ்சில் சென்று வருகிறார்.

மினி பஸ் டிரைவர் ராஜ்மோகன் முனிதாவிடம் அலைபேசி எண் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

கடந்த வாரம் முனிதாவின் கைப்பையை பிடுங்கி வைத்துக் கொண்டு தகராறு செய்ததுடன் அவர் குறித்து கணவர் வினோத் குமாரிடம் அலைபேசியில் தவறாக ராஜ்மோகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிரைவர் வீட்டிற்கு தம்பி இசக்கி முத்து உடன் முனிதா சென்று கேட்டபோது டிரைவர், அவரது மனைவி ராஜலட்சுமி, தாய் வீரம்மாள் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விட்டனர்.

தளவாய்புரம் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து ராஜ்மோகனை கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us