sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ் ஸ்டாண்ட் கடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பஸ் ஸ்டாண்ட் கடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் கடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் கடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : நவ 07, 2024 01:06 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாசர்புளியங்குளம் வெள்ளைச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

காரியாபட்டியில் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதிலிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.

புது பஸ் ஸ்டாண்ட், கடைகள் அமைக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் அக்.13 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலுள்ள 36 கடைகளை யாருக்கும் ஒதுக்கீடு செய்யவில்லை.

இதனால் பயணிகள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி இயக்குனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன்.

கடைகளை ஒதுக்கீடு செய்து, திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us