sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்

/

செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்

செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்

செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்


ADDED : பிப் 23, 2024 05:27 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியாபுரம் இந்திரா நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி அப்பகுதியினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி இந்திரா நகரில் ரோடு, வாறுகால், குடிநீர் வசதி , சுகாதார வளாகம் உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அப்பகுதியினர் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தி, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.






      Dinamalar
      Follow us