sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம்

/

மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம்

மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம்

மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம்


ADDED : அக் 16, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்கு வரும் சிவகாசி முதல் மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் இன்று முதல் மீனாம்பிகை பங்களா வழியாக செல்லும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் முழு பயன்பாட்டிற்கு வந்தது. மக்களின் கோரிக்கை ஏற்று சிவகாசி, மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் மதுரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமங்கலம், மதுரை மார்க்கமாக செல்லும் நகர், புறநகர் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட், மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் மதுரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us