தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழில் முனைவோருக்கு அழைப்பு

தொழில் முனைவோருக்கு அழைப்பு

தொழில் முனைவோருக்கு அழைப்பு


ADDED : அக் 24, 2025 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் செய்திக்குறிப்பு: ரூ.10 கோடி வரை வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களுக்கான புதிய மதிப்பு கூட்டு மையங்களை நிறுவ முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள் , எஸ்.சி., பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் என்று அதிகபட்சம் ரூ.1.5 கோடிக்கு மானியம் வழங்கப்படும் . அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீதம் வட்டிமானியம் 5 ஆண்டுகளுக்கு பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் வேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆவணங்களுடன் அணுகலாம்., என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us