sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா

/

தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா

தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா

தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா


ADDED : மார் 08, 2024 12:28 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துாரில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாத்துார் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. மக்கள் அதிகளவில் நடமாடும் முக்குராந்தல், காய்கனி மார்க்கெட் தெரு, வடக்கு ரத வீதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன. அவைகளுக்குள் சண்டை போடுவதால் அப்பகுதியில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் ரோட்டில் உலா வரும் கால்நடைகளும் தெரு நாய்களால் மிரண்டு ஓடும் நிலை உள்ளது.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.






      Dinamalar
      Follow us