நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் கருத்தபாண்டி 36, இவர் நேற்று முன்தினம் முனியாண்டி கோயில் அருகே பதிவு செய்யப்படாத புதிய டூவீலரில் 1.8 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்துள்ளார்.
அவரை கிருஷ்ணன்கோவில் எஸ்.ஐ. மதிவாணன் கைது செய்து கஞ்சா , டூவீலரை பறிமுதல் செய்தார்.

