sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கார் விபத்து: 5 பேர் காயம்

/

 கார் விபத்து: 5 பேர் காயம்

 கார் விபத்து: 5 பேர் காயம்

 கார் விபத்து: 5 பேர் காயம்


ADDED : நவ 28, 2025 08:02 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் பாண்டி முருகன் 47, முருகன் 52, செந்தில்குமார் 44, பார்த்திபன் 57 ஆகியோர் நேற்று ராஜபாளையத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

மாலை 6:00 மணிக்கு மீண்டும் மதுரைக்கு செல்லும் போது வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் தனியார் பஸ்சை முந்தியபோது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் வந்த நான்கு பேரும் காயமடைந்தனர்.

மேலும் டூவீலரில் சென்ற ராஜபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் 26 என்பவரும் காயமடைந்தார். அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us