/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு
/
பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 08, 2024 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : மல்லி ஸ்டேஷன் எஸ்.ஐ. அப்துல் காதர், போலீஸ் குழுவினர் நேற்று மதியம் மாயத்தேவன்பட்டி அருகில் ஜெயந்தி பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர்.
அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பட்டாசு தயாரிப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தயாரிக்கப்பட்ட 105 தர சக்கரங்களும், 265 தர சக்கர குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாசு ஆலை உரிமையாளர் ஜெயராஜ், மேனேஜர் கண்ணன், போர்மென் சுப்பிரமணி ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

