ADDED : பிப் 01, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொது அமைதியை குலைக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிர்வாகிகள் குணசேகரன், முத்தையா, வைரமுத்து, கருப்பையா உள்பட 302 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.