sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : பிப் 25, 2024 06:00 AM

Google News

ADDED : பிப் 25, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் கலா 52. இவருடைய மகன் சங்கர் கணேஷ் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதை தட்டி கேட்ட தாய் கலாவை பிப். 23 அதிகாலை 5:00 மணிக்கு சங்கர் கணேஷ் தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us