sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு

/

 வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு

 வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு

 வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு


ADDED : ஜன 01, 2026 06:06 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த தவக்கண்ணன், புதிய பாஸ்போர்ட் விசாரணைக்காக, 2020 மார்ச் 21ல் அ.முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அன்று இரவு, ஸ்டேஷனில் இருந்த ' வாக்கி டாக்கி' காணாமல் போனது தெரிந்தது.

அதை, தவக்கண்ணன் தான் திருடியதாக, அவரை தாக்கிய போலீசார், வழக்கும் பதிந்தனர்.

கடந்த 2024ல் திருச்சுழி நீதிமன்றம் விசாரித்து, அவரை விடுதலை செய்தது . அவரை தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு செல்வராஜ் மீது, நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us