sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஓட்டலில் குழந்தை தொழிலாளர் உரிமையாளர் மீது வழக்கு

/

ஓட்டலில் குழந்தை தொழிலாளர் உரிமையாளர் மீது வழக்கு

ஓட்டலில் குழந்தை தொழிலாளர் உரிமையாளர் மீது வழக்கு

ஓட்டலில் குழந்தை தொழிலாளர் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : நவ 02, 2025 04:22 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாத்திமா கூமாபட்டி வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தினார்.

அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் 13 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்துள்ளான். இது குறித்து பாத்திமா புகாரில் ஓட்டல் உரிமையாளர் வாலமஸ்தன் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us