sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டாஸ்மாக்கை மூட வழக்கு

/

டாஸ்மாக்கை மூட வழக்கு

டாஸ்மாக்கை மூட வழக்கு

டாஸ்மாக்கை மூட வழக்கு


ADDED : ஜன 06, 2024 05:23 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் பார்த்திபன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இலந்தைகுளம்-கோட்டையூர் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. மது அருந்துவோர் பாட்டில்களை உடைத்து அருகிலுள்ள விவசாய நிலத்தில் எறிகின்றனர். அவை விவசாயிகளின் கால்களில் காயம் ஏற்படுத்துகின்றன. அருகே பள்ளி, கோயில்கள் உள்ளன. டாஸ்மாக் கடையை அகற்ற இலந்தைகுளம் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலெக்டருக்கு மனு அனுப்பினோம். கடையை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us