sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : நவ 18, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி 29, நேற்று முன்தினம் மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

வழியில் அதே ஊரைச் சேர்ந்த மதாமாரி அவரது மகன் வசந்தகுமார் ஆகியோர் விஜயலட்சுமி வழிமறித்து, உனது மாமா மாரியப்பன் தரவேண்டிய பணத்தை கொடு என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மாமாவிடம் கேட்கச் சொல்லியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயலட்சுமியை அடித்து அவர் கழுத்தில் இருந்த 2 1/2 பவுன் செயினை பறித்துச் சென்றனர். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us