sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் செயின் பறிப்பு

/

விருதுநகரில் செயின் பறிப்பு

விருதுநகரில் செயின் பறிப்பு

விருதுநகரில் செயின் பறிப்பு


ADDED : மே 11, 2025 05:41 AM

Google News

ADDED : மே 11, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கோவை உப்புலிபாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி 34. பணி நிமித்தம் காரணமாக நேற்று அதிகாலை 3:20 மணிக்கு விருதுநகர் பி.ஆர்.சி., டிப்போ அருகே பஸ்சில் வந்திறங்கினார்.

மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., பள்ளி அருகே நடந்து சென்றபோது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் ருத்ராட்சத்துடன் கூடிய சுமார் 2 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us