ADDED : ஏப் 11, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி திருமேனி நாதர் கோயில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் திருமேனிநாதர், துணைமாலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

