sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்

/

வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்

வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்

வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்


ADDED : ஜன 03, 2025 11:37 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ராமேஸ்வரத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 மாத குழந்தை பலியானது. 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது தந்தைக்கு திதி கொடுக்க உறவினர்களுடன் வேனில் ராமேஸ்வரம் சென்றார். வேனை டிரைவர் பெருமாள் ஓட்டினார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நரிக்குடி மானாசாலை சாத்திச்சேரி வெல்லக்குளம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து முள் காட்டுக்குள் கவிழ்ந்தது, இதில் கோபிநாத், -ராணி தம்பதியின் 4 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.

திருப்பதி, தமிழ்ச்செல்வி, சீனியம்மாள், முனீஸ்வரி, கோபிநாத், ராணி, அஜித், ராஜா உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us