sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சர்ச் திருவிழா தேர் பவனி

/

 சர்ச் திருவிழா தேர் பவனி

 சர்ச் திருவிழா தேர் பவனி

 சர்ச் திருவிழா தேர் பவனி


ADDED : டிச 08, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள சவேரியார் சர்ச்சில் திருவிழா தேர்பவனியுடன் 10 நாட்கள் நடந்தது.

பாண்டியன் நகரில் உள்ள சவேரியார் சர்ச் திருவிழா நவ.28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினசரி மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.

9ம் நாளான நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் அதிபர் வசந்த், பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பாதிரியார்கள் ஜான்சன் ஜெயபால், சின்னச்சாமி ஏசுராஜ், ஜஸ்டின் திரவியம் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது.

சவேரியார், லுார்து மாதா, மிக்கேல் அதிதுாதர் திரு உருவம் வண்ணமலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேர்பவனி நடந்தது.

10வது நாளான நேற்று மாலை 6:30 மணிக்கு நற்கருணை பவனி நடந்தது. இறுதியில் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us