தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மூடப்பட்ட ஆழ்துளை கிணறு

 மூடப்பட்ட ஆழ்துளை கிணறு

 மூடப்பட்ட ஆழ்துளை கிணறு


ADDED : நவ 21, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே அதிக மக்கள் நடமாடும் இடத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்தது. ஆட்டோ ஸ்டாண்ட், டீக்கடைக்கு என பலரும் வந்து சென்றனர்.

ரோட்டோரத்தில் திறந்த நிலையில் ஆபத்தான ஆழ்துளை கிணற்றால் விபத்து அச்சம் இருந்தது. சிறுவர்கள் தவறி விழும் ஆபத்தான சூழ்நிலை இருந்தது. இரவு நேரங்களில் இடறி விழுந்து பலர் காயம் அடைந்தனர். மேலும் விபத்து ஏற்படும் முன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம் ஆழ்துளை கிணறை மூடினர். தற்போது மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us