sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு

/

கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு

கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு

கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு


ADDED : மார் 30, 2025 04:22 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மழை நீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றி புனரமைத்தல், கால்வாய்களை துார்வாரி புனரமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திட்ட இயக்குனர் தண்டபாணி, சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us