sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரி செய்தி

/

கல்லுாரி செய்தி

கல்லுாரி செய்தி

கல்லுாரி செய்தி


ADDED : செப் 12, 2025 04:11 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் டேலண்டியா 2025 என்ற பெயரில் பள்ளி மாணவர் களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடந்தது.

சாத்துார், கோவில்பட்டி, சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து வந்திருந்த 150 மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், கோலம், நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

பேராசிரியர்கள் ராமானுஜம், சரவணகுமார், சரஸ்வதி பொறுப்பு முதல்வர் அஜந்தா பரிசுகள் வழங்கினர். ஆங்கிலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us