sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பேரிடர் மேலாண்மை துறை மூலம் இழப்பீடு

/

பேரிடர் மேலாண்மை துறை மூலம் இழப்பீடு

பேரிடர் மேலாண்மை துறை மூலம் இழப்பீடு

பேரிடர் மேலாண்மை துறை மூலம் இழப்பீடு


ADDED : நவ 06, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 06, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மழையின் போது இடி மின்னல் தாக்கி கால்நடை, மனித உயிரிழப்புகள், வீடு சேதம் என பாதிப்பு சந்தித்த 15 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் நேரமான மழையின் போது இடி மின்னல் தாக்கி இறக்கும் பசுவுக்கு ரூ.37 ஆயிரம், காளைக்கு ரூ.30 ஆயிரம், ஆடுக்கு ரூ.9 ஆயிரமும், மனித உயிரிழப்புக்கு ரூ.4 லட்சம், வீடு சேதத்திற்கு ரூ.16 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு ஜன. 1 முதல் தற்போது வரை பருவமழை, கோடை மழை நேரங்களில் இடி மின்னல் தாக்கி 5 கால்நடைகளை இழந்த உரிமையாளர்களுக்கும், மனித உயிரிழப்புகளில் பாதித்த 5 பேருக்கும், வீடு சேதத்திற்கு 7 பேர் மனு அளித்த நிலையில் 2 தள்ளுபடி செய்யப்பட்டு 5 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us