sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை

/

கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை

கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை

கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.பி.கே., கல்லுாரி சாதனை


ADDED : பிப் 05, 2025 11:56 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி மாணவிகள், கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றனர்.

விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லுாரியின் நுாலகத்துறை சார்பாக, 'வாசிக்க வாங்க' என்ற தலைப்பில் மாநில கல்லுாரிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடந்தது.

கல்லுாரி நுாலகர் ரெஜினா தலைமை வகித்தார். போட்டிகளில் எஸ்.பி.கே., கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்று சுழல் கோப்பையை கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், கல்லுாரி தலைவர் மயில்ராஜன், செயலர் சங்கர சேகரன், முதல்வர் செல்லத்தாய் ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us