sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாநாடு முன்னோட்டக் கூட்டம்

/

மாநாடு முன்னோட்டக் கூட்டம்

மாநாடு முன்னோட்டக் கூட்டம்

மாநாடு முன்னோட்டக் கூட்டம்


ADDED : டிச 05, 2024 05:26 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழர் தலை நிமிர் காலம் எழுமின் அமைப்பு சார்பில் 14வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு 2025 ஜன. 8 முதல் ஜன. 11 வரை சென்னையில் நடக்கிறது.

இதில் 40க்கும் மேலான நாடுகளில் இருந்து தமிழ் தொழிலதிபர்கள், தமிழ் ஆளுமைகள், தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னோட்டக் கூட்டம் விருதுநகர்வியாபாரத் தொழில் துறைச் சங்கத் தலைவர் யோகன் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் முத்து, சிறப்பு விருந்தினர் தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், நிர்வாகிகள் சரவணன், மகேந்திரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us