sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

/

பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்


ADDED : ஜன 31, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் பூர்ணலதா நடத்திய ஆய்வில் அரசு தனியார் பஸ்களில் விதி மீறிப் பொருத்தியிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஜனவரி 15 முதல் விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை 11:30 மணி முதல் 12 :30 மணி வரை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறிய அரசு , தனியார் பஸ்களை ஆய்வு செய்ததில் மீறி 11 பஸ்களில் பொருத்திருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆய்வின் போது போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ..,கள் ராமச்சந்திரன், தர்மராஜ், போலீசார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us