sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கலந்தாய்வுக் கூட்டம்

/

கலந்தாய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம்


ADDED : மார் 23, 2025 06:39 AM

Google News

ADDED : மார் 23, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துாரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி தடுப்பணை, கன்னிகா மதகு கால்வாய், வைப்பாறு வடிநிலப் பகுதி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.

எழுத்தாளர் லட்சுமண பெருமாள் வாழ்த்தினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us