sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூட்டுறவு உதவியாளர்தேர்வு; 200 பேர் ஆப்சென்ட்

/

கூட்டுறவு உதவியாளர்தேர்வு; 200 பேர் ஆப்சென்ட்

கூட்டுறவு உதவியாளர்தேர்வு; 200 பேர் ஆப்சென்ட்

கூட்டுறவு உதவியாளர்தேர்வு; 200 பேர் ஆப்சென்ட்


ADDED : அக் 12, 2025 06:34 AM

Google News

ADDED : அக் 12, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான தேர்வு செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடந்தது. இத்தேர்வுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 1008 பேர் விண்ணப்பித்திருந்திருந்தனர். ஆனால் 808 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

200 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜீவா ஆகியோர் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us