sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பருத்தி களை எடுப்பு பணிகள் தீவிரம்

/

பருத்தி களை எடுப்பு பணிகள் தீவிரம்

பருத்தி களை எடுப்பு பணிகள் தீவிரம்

பருத்தி களை எடுப்பு பணிகள் தீவிரம்


ADDED : அக் 31, 2024 01:03 AM

Google News

ADDED : அக் 31, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுற்று கிராமங்களில் பருத்தியில் களை எடுப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம், கட்டங்குடி, ஆமணக்கு நத்தம், வெள்ளையாபுரம், மலைப்பட்டி, கல்லுபட்டி உட்படஉட்பட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி விதைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பருத்தி செடியாக வந்துள்ளது.

தற்போது களை எடுக்கும் தருவாயில் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் ஒரு மழை பெய்தால் உரம் இடுதல் உட்பட பணிகள் செய்ய வசதியாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us