sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,யில் நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் தீவிர விசாரணை

/

ஸ்ரீவி.,யில் நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் தீவிர விசாரணை

ஸ்ரீவி.,யில் நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் தீவிர விசாரணை

ஸ்ரீவி.,யில் நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் தீவிர விசாரணை


ADDED : டிச 23, 2024 12:26 AM

Google News

ADDED : டிச 23, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு ரோட்டிலுள்ள ஆட்டுப்பண்ணையில் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

ஆட்டுப்பண்ணையைச் சேர்ந்த சூர்யா 29, கூலித் தொழிலாளி. இவரை மம்சாபுரத்தை சிலர் தாக்கியதில் காயமடைந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்றனர்.

அப்போது அங்கு 2 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. அதிர்ச்சியடைந்த போலீசார் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். விருதுநகர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us