sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீப்பிடித்த கார் உயிர் தப்பிய தம்பதி

/

தீப்பிடித்த கார் உயிர் தப்பிய தம்பதி

தீப்பிடித்த கார் உயிர் தப்பிய தம்பதி

தீப்பிடித்த கார் உயிர் தப்பிய தம்பதி


ADDED : டிச 24, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பூரைச் சேர்ந்தவர்ஆனந்தகுமார், 45,டிரைவர். மனைவி மலர்விழி, 37. இருவரும் நேற்று முன்தினம், ராஜபாளையம் உறவினர் வீட்டுக்கு, மாருதி 800 காரில் வந்தனர்.

பின், நேற்று முன் தினம் இரவு திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 12:45 மணிக்கு மதுரை -- கொல்லம் நான்கு வழிச்சாலையில் நத்தம் பட்டி வழிவிடு முருகன் கோவில் அருகே வரும்போது, காரில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது.

பின் அருகில் இருந்த பங்க்கில் பெட்ரோல் வாங்கி காரில் நிரப்பி புறப்பட்டனர். 500 மீட்டர் சென்ற நிலையில் காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இருவரும் உடனடியாக காரை விட்டு இறங்கினர். கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது.

வத்திராயிருப்பு தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் குழுவினர் தீயை அணைத்தனர். நத்தம் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us