ADDED : செப் 12, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி மேல கள்ளங்குளத்தை சேர்ந்த பெரியசாமி. பசுமாடு வளர்த்து வந்தார்.
நேற்று மாலை வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் பலத்த இடியோடு மின்னல் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலே பலியானது.